தமிழ்நாட்டின் சிறந்த சமூக செயல்பாட்டாளரும், சிறந்த வழக்குரைஞருமான ப.பா.மோகன் ‘ஆனந்த விகடன்’ இதழ் சார்பாக தமிழ்நாட்டின் சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார். 11.2.2023 அன்று ப.பா.மோகன் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் ப.பா.மோகன் -க்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.உடன்: வழக்குரைஞர் தோழர்கள். ( 11.02.2023,சென்னை)
சமூகநீதி, மனித உரிமைக்காக பாடுபடும் பிரபல வழக்குரைஞர் மோகன் அவர்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books