13.2.2023 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் மேனாள் இளைஞரணி தலைவரும், திராவிடர் கழக தொண் டருமான இரா.விசயராகவன் சந்தித்து 139 நூல்களையும், 10 ஆண்டு உண்மை இதழ்கள் தொகுப்பையும் பெரியார் ஆய்வு நூலகத்திற்கு அன்பிதழாக வழங்கினார். நூலகத்தின் சார்பில் நன்றியையும், வாழ்த்துகளையும் பெரியார் ஆய்வு நூலக நூலகர் தெரிவித்துக் கொண்டார்
தமிழர் தலைவர் சந்திப்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books