சிறுகதை நெடுங்கதை எழுதுவது எப்படி? பயிற்சிப் பட்டறை

Viduthalai
1 Min Read

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக மார்ச் 11ஆம் தேதி சனிக்கிழமை முழு நாள், பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. தமிழ் படைப்புலகின் மிகச் சிறந்த ஆளுமைகள் பயிற்சி அளிக்க உள்ளார்கள்.

ஏற்கனவே எழுதிக் கொண்டு இருப்பவர்கள் தங்கள் எழுத்தைச் செம்மைப்படுத்திக் கொள்ளவும், புதிதாக எழுத வருபவர்கள் தயக்கம் இன்றி எழுதவும் பயிற்சி பெற்றவை உதவும்.

50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி

பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற உள்ளது

பயிற்சிக் கட்டணம் மதிய உணவு சேர்த்து ரூ.500

மேலும் விவரங்களுக்குப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு (+919486101547..) அல்லது மாநிலச் செயலாளர்கள் கோ. ஒளிவண்ணன் (+9198400 37051),செல்வ.மீனாட்சிசுந்தரம்(77022 85544) இவர்களைத் தொடர்பு கொள்ளவும்

-பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *