சிறுகதை நெடுங்கதை எழுதுவது எப்படி? பயிற்சிப் பட்டறை

1 Min Read

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக மார்ச் 11ஆம் தேதி சனிக்கிழமை முழு நாள், பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. தமிழ் படைப்புலகின் மிகச் சிறந்த ஆளுமைகள் பயிற்சி அளிக்க உள்ளார்கள்.

ஏற்கனவே எழுதிக் கொண்டு இருப்பவர்கள் தங்கள் எழுத்தைச் செம்மைப்படுத்திக் கொள்ளவும், புதிதாக எழுத வருபவர்கள் தயக்கம் இன்றி எழுதவும் பயிற்சி பெற்றவை உதவும்.

50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி

பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற உள்ளது

பயிற்சிக் கட்டணம் மதிய உணவு சேர்த்து ரூ.500

மேலும் விவரங்களுக்குப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு (+919486101547..) அல்லது மாநிலச் செயலாளர்கள் கோ. ஒளிவண்ணன் (+9198400 37051),செல்வ.மீனாட்சிசுந்தரம்(77022 85544) இவர்களைத் தொடர்பு கொள்ளவும்

-பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *