இந்நாள்

Viduthalai
0 Min Read

ஆசிரியர் என்றாலே பெண்பால் ஆசிரியர்கள்தான் என்ற பெரும் 

மாற்றத்தை உருவாக்கி,  இந்தியாவிலேயே அதிக பெண் ஆசிரியர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை மகுடத்தில் சூடிக்கொள்வதற்கு 

அடித்தளமிட்ட – தந்தை பெரியார் நடத்திய  செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநில மாநாட்டின் 95-ஆவது ஆண்டு  தொடக்க நாள் இன்று..

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *