இணையேற்பு நாள் வாழ்த்து

0 Min Read

திராவிடர் கழகம்

மாநில வீதி நாடக கலைக் குழு அமைப்பாளர் தெற்கு நத்தம் பி.பெரியார்நேசன் என்கிற வேம்பையன் – சுகந்தி இணையரது மகன் வே.தமிழ்ச்செல்வன்-மு.வனிதா இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து இணையேற்பு நாள் வாழ்த்து பெற்றனர். வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா மகிழ்வாக மணமக்கள் சார்பில் ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2,000 வழங்கி மகிழ்ந்தனர். உடன்: மணமக்களின் பெற்றோர், கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார் மற்றும் கழகத் தோழர்கள், உறவினர்கள். (சென்னை, 16.2.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *