புதிய குடியிருப்புத் திட்டம் தொடக்கம்

1 Min Read

சென்னை, பிப். 18- சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனமாகிய டேக் டெவலப்பர்ஸ்  சென்னை, சோழிங்க நல்லூரில் அதன் 101-ஆவது அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டமான ‘டேக் பிரத்யங்கிரா’-வின் திட்டத்தின் அறிமுக விழாவை அண்மையில் சென்னையில் நடத்தியது. இதனையொட்டி மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் புதிய லோகோவையும் வெளியிட்டது.

இதுகுறித்து நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் டாக்டர் எஸ். சதீஷ்குமார் கூறியிருப்பதாவது: “எங்கள் கட்டுமானத் திட்டங்களை நாங்களே வடிவமைத்து, செம்மைப்படுத்துவதன் மூலம் கட்டுமானத் துறையில் ஒரு முன்னோடி நிறுவனமாக உயரும் லட்சியத்தை புத்தம்-புதிய லோகோவின் திறன் பிரதிபலிக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்களின் தேவை களைப் பூர்த்தி செய்து, திருப்தி ஏற்படுத்துவதற்காக சிறந்த, தரமான சேவையை வழங்க முயற்சிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *