கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்டு வரும் பெரியார் மய்ய கட்டடத்தையும், அங்கே தந்தை பெரியார் சிலை அமைக்கப்படவுள்ள இடத்தினையும் தமிழர் தலைவர் பார்வையிட்டார். உடன்: கழக அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன் மற்றும் மாவட்டக் கழகத் தலைவர் அறிவரசன், செயலாளர் மாணிக்கம், ஆறுமுகம் மற்றும் கழகத் தோழர்கள் (கிருஷ்ணகிரி – 18.2.2023)
கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்டு வரும் பெரியார் மய்ய கட்டடத்தையும், பெரியார் சிலை அமைக்கப்படவுள்ள இடத்தினையும் தமிழர் தலைவர் பார்வையிட்டார்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books