பகுத்தறிவாளர் கழக மாதாந்திர கூட்டம் 11.2.2023 அன்று அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது

0 Min Read

திராவிடர் கழகம்

பகுத்தறிவாளர் கழக மாதாந்திர கூட்டம் 11.2.2023 அன்று அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. மு.இரா. மாணிக்கம் வரவேற்புரை வழங்க, வேண்மாள் நன்னன் தொடக்கவுரையை வழங்கினார். 

புதுமை இலக்கியத் தென்றல் பாவலர் மீனாட்சிசுந்தரம் சிறப்புரை வழங்கினார். அதானி குழுமக் கேடுகளும் ஹிண்டன்பார்க் ஆய்வறிக்கையும் என்ற தலைப்பில் சிறந்த தொரு உரையை வழங்கினார். பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் இணைப்புரை வழங்க, வடசென்னை பகுத்தறிவாளர் கழகத் தோழர் மா.இராமு நன்றியுரை கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *