சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு

Viduthalai
2 Min Read

நாள்: 21.2.2023 செவ்வாய்க்கிழமை

அம்மாப்பேட்டை

மாலை 5 மணி

இடம்: அரசு மருத்துவமனை சாலை, அம்மாப்பேட்டை, சுயமரியாதை சுடரொளிகள் நெய்க்குன்னம் நடராசன், உடையார்கோயில் புகழேந்தி நினைவு மேடை.

வரவேற்புரை: கி.ஜவகர் (அம்மாப்பேட்டை ஒன்றியத் தலைவர்)

தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்)

முன்னிலை: மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), வெ.ஜெயராமன் (காப்பாளர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்), அ.உத்திராபதி (மாவட்ட துணைச் செயலாளர்)

தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் (தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர், தி.மு.க.), 

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), தியாக.சுரேஷ் (அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர், தி.மு.க.), பி.எஸ்.குமார் (அம்மாப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர், தி.மு.க.), கே.வி.கலைச்செல்வன் (அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு பெருந்தலைவர், தி.மு.க.), வழக்குரைஞர் த.வீரசேகரன் (மாநில சட்டத்துறை தலைவர்), தியாக.இராமேஷ் (அம்மாப்பேட்டை பேரூர் கழகச் செயலாளர், தி.மு.க.), சோபா.இரமேஷ் (அம்மாப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர், தி.மு.க.), வை.திருஞானசம்பந்தம் (தெற்கு வட்டாரத் தலைவர், காங்கிரஸ்), எஸ்.ஜான் (அம்மாப்பேட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர், ம.தி.மு.க), 

இராச.கவியரசன் (அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர், ம.தி.மு.க.), எம்.வெங்கடேசன் (அம்மாப்பேட்டை ஒன்றியச் செயலாளர், சிபிஅய்), அ.நம்பிராசன் (அம்மாப்பேட்டைஒன்றியச் செயலாளர், சிபிஅய்(எம்)), அ.இனியவன் (வி.சி.க. தெற்கு ஒன்றியச் செயலாளர்), ச.கவிதாசன் (அம்மாப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி), ப.ஜகபர்தீன் (ஒன்றிய தலைவர், மனிதநேய மக்கள் கட்சி)

இணைப்புரை: கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

நன்றியுரை: ஜெ.பெரியார்கண்ணன் (மாவட்ட ப.க. துணைத் தலைவர்)

மாலை 5 மணியளவில்: மாநில கலைத்துறைச் செயலாளர் தெற்குநத்தம் ச.சித்தார்த்தன், பாவலர் பொன்னரச இணைந்து வழங்கும் புரட்சிக்கவிஞர் கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெறும்.

மன்னார்குடி

மாலை 6 மணி

இடம்: பந்தலடி, மன்னார்குடி

வரவேற்புரை: ந.இன்பக்கடல் 

(மாவட்டத் துணைத் தலைவர்)

தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்)

முன்னிலை: கோ.கணேசன் (மாவட்டச் செயலாளர்), ஆர்.எஸ்.அன்பழகன் (மாவட்ட அமைப்பாளர்), வை.கவுதமன் (பகத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்)

தொடக்கவுரை: 

முனைவர் துரை.சந்திரசேகரன் 

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

 இரா.முத்தரசன் (மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 

கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), டி.ஆர்.பி.ராஜா (சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), 

பூண்டி கே.கலைவாணன் (சட்டமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர், தி.மு.க.), ஏ.கே.எஸ்.விஜயன் (தமிழ்நாடு அரசின் டில்லி பிரதிநிதி, தி.மு.க.), எஸ்.என்.பி.துரைவேலன் (மாவட்ட தலைவர், காங்கிரஸ் கட்சி), 

வை.செல்வராஜ் (மாவட்டச் செயலாளர்,  சிபிஅய்), பி.பாலசந்திரன் (மாவட்டச் செயலாளர், ம.தி.மு.க.), ஜி.சுந்தரமூர்த்தி (மாவட்டச் செயலாளர், சிபிஎம்.), வி.த.செல்வம் (மாவட்டச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)

நன்றியுரை: மு.இராமதாஸ் 

(மன்னை நகரச் செயலாளர்)

இவண்: மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மன்னார்குடி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *