தி.மு.க. மேனாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா படத்திற்கு தமிழர் தலைவர் மரியாதை

1 Min Read

திராவிடர் கழகம்

19.2.2023 அன்று மறைவுற்ற தி.மு.க.  மேனாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்களின் படத்திற்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை வைத்து  மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினர் பரிதாபேகம், மீரா உசேன், அய்சாகனி, பெருஸ்கான், ராஜாகனி, நாகூர் கனி, சாகுல் ஹமீது, சேக் அப்துல்லா, சாதிக், கடாபி, சதாம் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். உடன்: ஒன்றிய மேனாள் இணை அமைச்சர் பழனி மாணிக்கம், தஞ்சை மாநகர மேயர் சண். ராமநாதன், இறைவன் (மாவட்ட அவைத் தலைவர், தி.மு.க.), செல்வம் (தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்), திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், கழக அமைப்பாளர் இரா. குணசேகரன், தஞ்சை. மு. அய்யனார், வழக்குரைஞர் தஞ்சை அமர்சிங், வழக்குரைஞர்  அருணகிரி மற்றும் தோழர்கள் மரியாதை செய்தனர். (தஞ்சாவூர் – 21.2.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *