எடப்பாடி கா.நா.பாலு, பேராசிரியர் இரா.சுப்பிரமணி, கவிஞர் சிந்தாமணியூர் சுப்பிரமணியம், இளவழகன், மான்விழி குடும்பத்தினர் மற்றும் வைரம் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து சந்தா வழங்கினர்.
சேலம் வீரமணி, ஆத்தூர் வானவில், இளவரசன், மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர்.