22.2.2023 அன்று மதுரை புறநகர் மாவட்டம் பேரையூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்கள் பங்கேற்கும், சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சி விளக்கம், சேது தமிழன் கால்வாய் திட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்தின் முன்னேற்பாடாக பேரையூர் பேரூராட்சி பகுதியில் பேரையூர் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தனர்.
v22.2.2023 அன்று மதுரை புறநகர் மாவட்டம் பேரையூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்கள் பங்கேற்கும், சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சி விளக்கம், சேது தமிழன் கால்வாய் திட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி நடக்க இருக்கும் பொதுக்கூட்டம்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books