மறைவு

Viduthalai
0 Min Read

மற்றவை

நாகை நகர கழக தலைவர் 

தெ.செந்தில்குமார் மற்றும் கோவை தெ.சரவணன் ஆகியோரின் தாயாரும், நாகை மாவட்ட மகளிர் பாசறை செய லாளர் செ.கவிதாவின் மாமியாருமான பேபி (எ) தெ.சரோஜினியம்மாள் (வயது 93)இன்று 21.02.2023 காலை 6.30 மணிய ளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். நாகை காடம்பாடி மேட்டுபங்களா அவர்களது இல்லத்திலிருந்து  இறுதி ஊர்வலம் நாளை காலை 10.00 மணியளவில் புறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *