‘பெரியார் உலகத்’திற்கு ரூ.15,000 நன்கொடை

Viduthalai
0 Min Read

 மன்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக ஆசிரியரணி தலைவர் தங்க.வீரமணி – ஆ. இராசகுமாரி குடும்பத்தினர் புதிதாக கட்டிய இல்லத்திற்கு தமிழர் தலைவர் நேரில் சென்றார். அப்பொழுது குடும்பத்தினர் சார்பில்  ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.15,000 நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *