பெரியார் விடுக்கும் வினா! (908)

Viduthalai
0 Min Read

பெரியார் கேட்கும் கேள்வி!

இயற்கைக்கு மாறான காரியங்கள் எங்கெங்குக் காணப்படு கினற்னவோ, எங்கெங்குத் தேவைப்படுகின்றனவோ அங் கெல்லாம் கடவுளும் – மதமும் தேவைக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியுமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *