6-ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா- 2023 (25.02.2023 முதல் 07.03.2023 வரை)

Viduthalai
1 Min Read

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும், தென்னிந் தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் 6-ஆவது பொருநை – நெல்லை  புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 95 ஒதுக்கப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டு கிறோம்.

– மேலாளர்,

பெரியார் புத்தக நிலையம்.

நடைபெறும் இடம்:-

திருநெல்வேலி டவுன் டிரேடு சென்டர்,

பொருட்காட்சி மைதானம்,

திருநெல்வேலி.

புத்தகக் காட்சி நேரம்:-

முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

சிறப்புத் தள்ளுபடி (10%.)

அனுமதி இலவசம்.

தொடர்புக்கு:- 95436 54645, 63740 74103.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *