கடவுள் ஒழிந்தால் பார்ப்பான் ஒழிவானா – ஒழிய மாட்டானா? பார்ப்பான் ஒழிந்தால் மதம் ஒழியுமா – ஒழியாதா? மதம் ஒழிந்தால் ஜாதி ஒழியுமா – ஒழியாதா? ஜாதி ஒழிந்தால் மக்களிடம் இருக்கிற பேதம் ஒழியுமா? ஒழியாதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’