28.2.2023 செவ்வாய்க்கிழமை இலால்குடி நகர கழக இளைஞரணி தெருமுனை பிரச்சாரக்கூட்டம்

0 Min Read

இலால்குடி: மாலை 5.30 மணி * இடம்: இலால்குடி ரவுண்டானா கொடிக்கம்பம் அருகில் * தலைமை: அ.ஸ்டான்லி (நகர இளைஞரணி தலைவர்) * முன்னிலை: ஆர்.ஏ.சங்கர் (நகர இளைஞரணி செயலாளர்), மந்திரமா? தந்திரமா? புகழ் விஜயேந்திரன் (மாவட்ட செயலாளர், பெரம்பலூர் மாவட்டம்) * தொடக்கவுரை: ஓரம்போ சுரேஷ் * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), வீ.அன்புராஜா (மண்டல இளைஞரணி தலைவர்), ஆ.வான் முடிவள்ளல் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), சு.பனிமலர்செல்வன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: எம்.மணிவாசகம் (ஒன்றிய கழக செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *