வடக்குத்து: விடுதலை வாசகர் வட்ட கூட்டம்

1 Min Read

அரசியல்

வடக்குத்து, பிப். 25- குறிஞ்சிப் பாடி ஒன்றியம், வடக் குத்து, அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் வாசகர் வட்டம் சார்பில் 78ஆவது மாதாந்திர நிகழ்ச்சி தர்மலிங்கம் தலைமையில் 23.1.2023 அன்று நடை பெற்றது 

மாவட்ட தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் டிஜிட்டல் ராம நாதன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கழக அமைப்பாளர் 

சி.மணிவேல் நிகழ்வை ஒருங்கிணைத்தார். 

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரையாற்றி னார். கடலூர் எழில் ஏந்தி “நம் நாடு தமிழ்நாடு” எனும் தலைப்பில் சிறப் புரை ஆற்றினார்.

திராவிட மணி கலைச்செல்வி, மாவட்ட மகளிர் அணி தலைவர் முனியம்மாள், மாவட்ட மகளிர் பாசறை செயலா ளர் தமிழேந்தி, ஒன்றிய தலைவர் கனகராசு, வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன், மாவட்ட பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் மாணிக்கவேல், நெய்வேலி பாவேந்தர் விரும்பி, மாவட்ட இளை ஞரணி செயலாளர் வேலு, வி.திராவிடன், அசோக்குமார், டேவிட், சுந்தர்ராஜ், ஆகியோர் கலந்து கொண்டு சிறப் பித்தனர்   முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *