சங்கரன்கோவில், சேத்தூர் – தமிழர் தலைவர் எழுச்சியுரை

1 Min Read

அரசியல்

அரசியல்சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு நகர மன்ற தலைவர் உமாமகேஸ்வரி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆலடி எழில்வாணன் தமிழர் தலைவருக்கு தந்தை பெரியார் உருவம் பதித்த நினைவுப் பரிசை வழங்கினார். திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியனுக்கு தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த. வீரன் பயனாடை அணிவித்து வரவேற்றார். சேத்தூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் இல.திருப்பதி, பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: சிவகுமார், கோவிந்தன். (25.2.2023)

அரசியல்சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கே.டி.சி. குருசாமி பயனாடை அணிவித்து வரவேற்றார்.  விருதுநகர் மாவட்டத் தலைவர் இராசபாளையம் இல. திருப்பதி, மாவட்ட செயலாளர் பழக்கடை கோவிந்தன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். (25.2.2023)

அரசியல்சேத்தூரில்  நடைபெற்ற  ‘சமூகநீதி  பாதுகாப்பு’,  ‘திராவிட மாடல்’ விளக்கப்  பரப்புரை  தொடர் பயண  பொதுக்  கூட்டத்தில்  தமிழர் தலைவர்  உரை கேட்க திரண்டிருந்தோர் (25.2.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *