பெரியார் விடுக்கும் வினா! (912)

Viduthalai
0 Min Read

அரசியல்

பரத நாட்டியம் சும்மா காம உணர்ச்சியினைத் தூண்ட ஏற்படுத்தப்பட்டது. நாட்டியக் கலையை சிறு பெண் ஆட முன்வந்தாலும் காமத்தைத் தூண்ட வல்லதாகத்தான் ஆடி ஆக வேண்டுமல்லவா? இதில் எவ்வளவு கலையை அல்லது இலக்கியத்தைப் புகுத்த முடியும்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *