பெரியார் விடுக்கும் வினா! (913)

Viduthalai
0 Min Read

அரசியல்

கடவுள் எண்ணம் ஒழிந்தால் பார்ப்பான் இருப்பானா? இருக்க முடியுமா? பாட்டாளி, தொழிலாளி – முதலாளி, ஏழை – பணக்காரன் என்கின்ற எவராவது இருப்பார்களா? பேதம் இருக்க முடியுமா? மனிதன் என்பவனன்றி பின் யார் இருப்பார்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *