காமலாபுரம் சின்னக்கண்ணு அம்மையார் மறைவு

1 Min Read

கழகத்தின் சார்பில் மரியாதை

அரசியல்

தருமபுரி, பிப். 28- தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் காமலாபுரம் கிளைக்கழக பொறுப் பாளர் ப.முருகன் தாயார். சின்னக்கண்ணு அம்மை யார் 26.2.2023 அன்று மாலை மறைவுற்றார். அவர்களது இறுதி நிகழ்வு காமலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் 27.2.2023 மதியம் 1.30 மணி அளவில் நடைபெற் றது. மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பீம.தமிழ் பிரபாகரன் தலைமையில் மாநில அமைப்புச் செய லாளர் ஊமை ஜெயரா மன் மலர் மாலை வைத்து கழகத் தோழர்களுடன் மாலை வைத்து வீர வணக்கம் செலுத்தினர். 

இந்நிகழ்வில் மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர்.தமிழ்ச்செல்வி, மாவட்ட அமைப்பாளர் சி.காமராசு மற்றும் மாவட்ட துணை செயலா ளர்  கு.சரவணன். கிருஷ் ணகிரி மாவட்ட செயலா ளர் கா.மாணிக்கம் காரி மங்கலம் ஒன்றிய செயலா ளர் சி.ராமசாமி, கிளைக் கழக பொறுப்பாளர்கள் பெ. முத்து, முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா, சின்ன சாமி, சிசுபாலன், ப. முரு கன், தீ.பழனி,வடிவேல் மற்றும் இயக்கத், தோழர் கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *