தீண்டாமைக்குக் காரணம்

Viduthalai
0 Min Read

தாழ்த்தப்பட்டவர்களிடம் செல்வமும், கல்வியும், திறமையும், செல்வாக்கும், கட்டுப்பாடும், ஒற்றுமையும் –இல்லாமையே இவர்கள் ‘உயர் ஜாதி’ என்று சொல்லப்படுகின்ற ஹிந்துக்களால் தீண்டப்படாதவர்களாகக் கொடுமைப்படுவதற்குக் காரணமாகும்.       

(‘பகுத்தறிவு’ 8.5.1932)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *