பகுத்தறிவாளர் கழக பொருளாளர் முனைவர் சி.தமிழ்ச்செல்வன் அவர்களின் தந்தையார் எஸ்.சிதம்பரம் (வயது 85) அவர்கள் நேற்று (1.3.2023) மறைவுற்றார்கள் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். செய்தி அறிந்தவுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழ்ச்செல்வனிடம் தொலைபேசி யில் தொடர்புகொண்டு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.