தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில்

Viduthalai
0 Min Read

 இந்திய ரயில்வேயின் பல்வேறு துறைகளில் 14,75,623 குரூப் சி பணியிடங்களில் 3.11 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்களும், அனுமதிக்கப்பட்ட 18,881 கெசட்டட் கேடர் பணியிடங்களில் 3,018 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட பதிலில் தெரியவந்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *