சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர்பயண வரவேற்பு பொதுக் கூட்டத்தை விளக்கி தெருமுனைக் கூட்டங்கள்

1 Min Read

நாள் :  

4.3.2023 –  சனிக்கிழமை 

காலை முதல் மாலை வரை

இடம்:  திட்டக்குடி நேரம் : காலை 10 மணி

தலைமை: புலவர் வை.இளவரசன்

மாவட்ட அமைப்பாளர், தி.க

இடம்: ஆவினங்குடி நேரம் : முற்பகல் 12 மணி

தலைமை: வெ.அறிவு, 

திட்டக்குடி நகர கழகத் தலைவர்

இடம் : முருகன்குடி நேரம் : மாலை 4 மணி

தலைமை: அ.பச்சைமுத்து, 

பெண்ணாடம் நகர கழகச் செயலாளர்

இடம்: கருவேப்பிலங்குறிச்சி 

நேரம் : மாலை 6 மணி

தலைமை : செ.கா.இராசேந்திரன், 

பெண்ணாடம் நகர கழகத் தலைவர்

முன்னிலை :  தா.கோ.சம்பந்தம், புரவலர் 

– பெரியார் படிப்பகம் பெண்ணாடம், 

அ.இளங்கோவன், மாவட்டத் தலைவர், 

ப.வெற்றிச்செல்வன், மாவட்டச் செயலாளர், தங்க .ராசமாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர், ந.சுப்பிரமணியன், நகர அமைப்பாளர்

தொடக்கவுரை: த.சீ.இளந்திரையன், மாநில இளைஞரணிச் செயலாளர், திராவிடர் கழகம்

சிறப்புரை : 

யாழ் திலீபன், கழகப் பேச்சாளர்

ஏற்பாடு : திராவிடர் கழகம் – விருத்தாசலம் கழக மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *