7 சென்னை பள்ளிகளில் உயர்தர அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

சென்னை, மார்ச் 3 சேப்பாக்கம் பெல்ஸ் சாலை சென்னை நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள உயர்தர அறிவுத் திறன் வகுப்பறையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி  திறந்து வைத்தார். இதுகுறித்து அரசு நேற்று (2.3.2023) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்தொகுதி மேம் பாட்டு நிதியின்கீழ்,இந்த சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 7 சென்னை பள்ளிகளில் உள்ள28 வகுப்பறைகளில் தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் உயர்தர அறிவுத் திறன் வகுப்பறைகள் (ஷினீணீக்ஷீt சிறீணீss) அமைக்கப்படுகின்றன. 

இதைத் தொடர்ந்து, தேனாம்பேட்டை மண்ட லம், வார்டு 114-க்கு உட்பட்ட சேப் பாக்கம் பெல்ஸ் சாலை சென்னை நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட உயர்தர அறிவுத்திறன் வகுப்பறையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

இந்த வகுப்பறையில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட் டுள்ள திரைப் பலகையின் (ஷினீணீக்ஷீt ஞிவீரீவீtணீறீ ஙிஷீணீக்ஷீபீ) மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும். நவீன தொழில் நுட்பத்துடன் திரையின் மூலமாக பாடங்கள் கற்கும்போது மாணவர் களின் கற்றல் திறன் மேம்பாடு அடையும். இந்த வகுப்பறையில் அமைக் கப்பட்ட நவீன தொழில்நுட்பத்திலான திரைப்பலகையின் மூலம் கற்பித்தல் செயல்பாடுகளை அமைச்சர் பார்வை யிட்டு மாணவர்களுடன் கலந்துரை யாடினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *