தகவல் தொழில்நுட்பத் துறையில் கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி

0 Min Read

அரசியல்

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், நேற்று (2.3.2023) சென்னையில் அமைந்துள்ள ஜெர்மன் நாட்டின் துணை தூதரகத்தில், தென்னிந்தியாவிற்கான ஜெர்மன் நாட்டின் துணை தூதர் மைக்கேலா குச்லர் அவர்களை சந்தித்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவாகள் தலைமையில் 23.3.2023 முதல் 25.3.2023 வரை சென்னையில் நடைபெறவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாநாடான “Umagine 2023”  நிகழ்வு குறித்தும், தகவல் தொழில்நுட்பத் துறையில் கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்தும் உரையாடினார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *