சிறுகதை எழுதுவது எப்படி? பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் பயிற்சிப் பட்டறை

1 Min Read

அரசியல்

சிறுகதை எழுதுவது எப்படி? பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் 

நடத்தும் பயிற்சிப் பட்டறை

நாள்: 11.3.2023, சனிக்கிழமை 

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7

தமிழ் படைப்புலகில் சிறந்த ஆளுமைகள் பயிற்சி அளிக்க உள்ளார்கள்.

ஏற்கெனவே எழுதிக் கொண்டிருப்பவர்கள் தங்கள் எழுத்தை செம்மைப் படுத்திக் கொள்ளவும் புதிதாக எழுத வருபவர்கள் தயக்கம் இன்றி எழுதவும் இப்பயிற்சி உதவும்.

பயிற்சி கட்டணம் ரூ.500 (மதிய உணவும் சேர்த்து)

50 பேருக்கு மட்டுமே அனுமதி.

முன்பதிவு அவசியம்.கீழே இருக்கும் QR கோடைப்பயன்படுத்தி பதிவு செய்யலாம்.அல்லது https://forms.gle/JAZwq7aTuAsSmgv38பயன்படுத்தியும் பதிவு செய்யலாம்…

மேலும் விவரங்களுக்கு:

மாநிலத் தலைவர் – முனைவர் வா.நேரு – 9486101547

மாநிலச் செயலாளர்கள்:

கோ.ஒளிவண்ணன் – 9840037051

செல்வ. மீனாட்சிசுந்தரம் – 7702285544

– பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *