ஆவடி மாவட்டம் பருத்திப்பட்டு பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் க.சுந்தரராஜன் தமிழர் தலைவரைச் சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூ.5000 நன்கொடை வழங்கினார். உடன் திராவிடர் கழக ஆவடி நகரத் துணைத் தலைவர் சி.வ.வேலு, புதுமை இலக்கியத் தென்றல் செயலாளர் வை.கலையரசன் ஆகியோர்.(பெரியார் திடல், 02.03.2023).
தமிழர் தலைவரிடம் பெரியார் உலக நன்கொடை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books