வெளிநாடுகளில் தடை செய்யப்படும் மருந்துகள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படாது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Viduthalai
0 Min Read

 

அரசியல்

சென்னை, மார்ச் 5- வெளிநாடுகளில் தடை செய்யப்படும் மருந்துகள், தீங்கு விளைவிக்கும் மருந்துகள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படாது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில் ரூ.3.70 கோடி மதிப்பு கலையரங்கம் கட்டப்பட உள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *