குலத் தொழிலைத் திணிக்கும் ‘மனுதர்ம யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து தொடர் பரப்புரைப் பயணத்தில் தமிழர் தலைவர் பிரச்சார புத்தகங்களை வெளியிட அமைச்சர் கீதாஜீவன், மேனாள் அமைச்சர் மைதீன்கான், சட்ட பேரவை மேனாள் தலைவர் ஆவுடைப்பன், ம.தி.மு.க. விடுதலை ச்சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மற்றும் ஏராளமானோர் பெற்றுக் கொண்டனர் (தூத்துக்குடி, திருநெல்வேலி – 2.11.2023)
குலத் தொழிலைத் திணிக்கும் ‘மனுதர்ம யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து தொடர் பரப்புரைப் பயணத்தில் தமிழர் தலைவர் (திருநெல்வேலி – தூத்துக்குடி 2.11.2023)
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books