நடக்க இருப்பவை

2 Min Read

 8.3.2023 புதன்கிழமை

உலக மகளிர் நாள் சிறப்பு நிகழ்ச்சி

ஆவடி:  மாலை 4:30 மணி  இடம்: எண் 24, 2ஆவது தெரு ,செல்வா நகர்,கோவர்த்தனகிரி, ஆவடி, சென்னை 

 “பெண்ணால் முடியும்” சிறப்புக் கலந்துரையாடல்

அழைப்பு : சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி  –  திராவிட மகளிர் பாசறை.

9.3.2023 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை  6.30 மணி 

இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  

சொற்பொழிவாளர்: டெய்சி மணியம்மை 

பொருள்: உலக மகளிர் தினம் மற்றும் அன்னை மணியம்மையார் (ஆற்றிய அரும்பணிகள்) 

முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் 

நன்றியுரை: ஆ.வெங்கடேசன் 

வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).

11.03.2023, சனிக்கிழமை

சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 5.00 மணி  ,162, ஏ பிளாக், நொச்சி நகர், மயிலாப்பூர், சென்னை (லைட் அவுஸ் பின்புறம்) 

வரவேற்புரை: தங்கமணி 

தலைமை: மு.பவானி 

முன்னிலை: ச.இன்பக்கனி, சே.மெ.மதிவதனி, பா.மணியம்மை, சி.வெற்றிச்செல்வி, பசும்பொன், பூவை செல்வி, அஜந்தா, நாகவள்ளி, சுமதி, விஜயா, நூர்ஜகான், யுவராணி, இளவரசி, ராணி 

பொருள்: உலக மகளிர் நாள் மற்றும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் – மகளிரின் கருத்து பரிமாற்றம் 

நன்றியுரை: வி.வளர்மதி 

ஒருங்கிணைப்பு: சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை செயலாளர்கள்.

12.03.2023, ஞாயிற்றுக்கிழமை

காரைக்குடி (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

காரைக்குடி: மாலை 5.00 மணி  

 குறள் அரங்கம், காரைக்குடி 

 தலைமை: ச.அரங்கசாமி (மாவட்ட கழக தலைவர்) 

 முன்னிலை: கே.எம். சிகாமணி (சிவகங்கை மண்டல தலைவர்), அ.மகேந்திராசன் (மண்டல செயலா ளர்), 

கொ.மணிவண்ணன் (மாவட்ட துணைத் தலைவர்) 

பொருள்:  தோழர்களுக்கு நன்றி பாராட்டுதல், வரவு-செலவு அறிக்கை, அமைப்புப் பணிகள் 

 நன்றியுரை: இ.ப.பழனிவேல் (மாவட்ட துணைச் செயலாளர்) 

விழைவு: தோழர்களின் தவறாத வருகை! 

அழைப்பு:  ம.கு. வைகறை (மாவட்ட செயலாளர்), காரைக்குடி கழக மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *