பெரியார் விடுக்கும் வினா! (919)

Viduthalai
0 Min Read

அரசியல்

கக்கூசு எடுப்பவர் மகள் பத்தாவது படித்துவிட்டால் கக்கூசு எடுக்குமா? ஒட்டனின் பெண் பத்தாவது படித்தால் கூடை எடுத்து வருமா? இந்த நிர்ப்பந்தம் எப்படி வந்தது? படிக்காததால்தானே? பார்ப்பான் ஏன் இந்த வேலைகளைச் செய்வதில்லை?

– தந்தை பெரியார், பெரியார் கணினி, தொகுதி 1, மணியோசை- தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *