நன்கொடை

Viduthalai
1 Min Read

அரசியல்

திருப்பூர் பெரியார் புத்தக நிலைய விற்பனையாளர் கே.மைனர் அவர்களின் 67ஆவது பிறந்தநாள் (7.3.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/- நன்கொடை வழங்கியுள்ளார், நன்றி  

– – – – –

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச.ஆறுமுகம் சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு மார்ச் மாதத்திற்கான நன்கொடை ரூ.1000 வழங்கியுள்ளார்.

– – – – –

அரசியல்

பெரியார் பேருரையாளர் இறைனார் – திருமகள் ஆகியோரின் மருமகன் பொறியாளர் சு.நயினார் அவர்களின் 64-ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000, அவர் தம் குடும்பத்தினரால் நன் கொடையாக வழங்கப்பட்டது. நன்றி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *