தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் பன்னாட்டு மகளிர் நாள்

1 Min Read

நாள்: 8.3.2023 நேரம்: மாலை 4 மணி

இடம்: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய அலுவலக அரங்கம், 143, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை (பசுமைவழிச்சாலை), சென்னை-28.

வரவேற்பு: டாக்டர் கே.விஜயகார்த்திகேயன் (செயலாளர், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்)

தொடக்க உரை: மாண்பமை நீதிபதி எஸ்.பாஸ்கரன் (தலைவர், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்)

சிறப்புரை: மாண்பமை நீதிபதி ராஜா இளங்கோ (உறுப்பினர், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்)

மாண்பமை வி.கண்ணதாசன் (உறுப்பினர், 

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்)

அ.அருள்மொழி (வழக்குரைஞர், 

சென்னை உயர்நீதிமன்றம்)

வாழ்த்துரை: டாக்டர் பி.கே.சிறீவித்யா 

(பதிவாளர், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்)

போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் 

வழங்கி தலைமையுரை: மாண்பமை நீதிபதி ஆர்.ஹேமலதா (சென்னை உயர்நீதிமன்றம்)

நன்றியுரை: என்.முரளிதரன், பதிவாளர், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *