மேனாள் அமைச்சர் இலக்கியச் செல்வர் தஞ்சை சி.நா.மீ.உபயதுல்லா அவர்களுக்கு புகழ் வணக்கக் கூட்டம்

1 Min Read

நாள்: 11.3.2023 சனிக்கிழமை காலை 10 மணி

இடம்: பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம், பழைய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர்

வரவேற்புரை: மு.அய்யனார் (மண்டலத் தலைவர்)

தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் 

(தஞ்சை மாவட்ட கழக தலைவர்)

இணைப்புரை: இரா.ஜெயக்குமார் 

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வெ.ஜெயராமன் (கழக காப்பாளர்), குருசாமி (தஞ்சை மண்டலச் செயலாளர்), 

அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்), புலவர் ம.கந்தசாமி (தஞ்சை), மா.கோபாலகிருஷ்ணன், அ.டேவிட் 

(தஞ்சை மாநகரச் செயலாளர்)

மேனாள் அமைச்சர் சி.நா.மீ.உபயதுல்லா அவர்களின் படத்தினை திறந்து வைத்து புகழ் வணக்க உரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்)

புகழுரை: எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் 

(உயர்நிலை செயல் திட்டக்குழுஉறுப்பினர், திமுக) துரை.சந்திரசேகரன் (தஞ்சை சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), து.கிருஷ்ணசாமி வாண்டையார் (காங்கிரஸ்), பி.ஜி.இராஜேந்திரன் (காங்கிரஸ்), டி.கே.ஜி.நீலமேகம் (திமுக சட்டமன்ற உறுப்பினர்), சி.இறைவன் (மாவட்ட அவைத் தலைவர், திமுக), து.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பிர், தி.மு.க.), எம்.இராமச்சந்திரன் (திமுக சட்டமன்ற உறுப்பினர்), கே.டி.மகேஷ்கிருஷ்ணசாமி (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக), சண்.இராமநாதன் (மேயர் தஞ்சாவூர் மாநகராட்சி, திமுக), டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர்), 

கு.பரமசுராமன் (நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர், திமுக), வி.தமிழ்ச்செல்வன் (மதிமுக), சின்னை.பாண்டியன், முத்து.உத்திராபதி, 

ச.சொக்காரவி, அய்.எம்.பாதுஷா, எஸ்.எம்.ஜெயுனுலாவுதீன், எம்.எஸ்.ஆசிப் அலி, கே.பி.சுப்பு (எ) சுப்ரமணியன், அந்தோணிசாமி, பழ.மாறவர்மன், மா.கலியபெருமாள், 

இரா.செழியன், இரா.அசோக்குமர், பா.அல்லிராணி 

நன்றியுரை: பா.நரேந்திரன் 

(தஞ்சை மாநகரத் தலைவர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *