ஒன்றிய அரசில் பணி

Viduthalai
1 Min Read

பொதுத்துறையை சேர்ந்த இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் (அய்.அய்.எப்.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம் : அசிஸ்டென்ட் மானேஜர் பிரிவில் 26 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : எம்.பி.ஏ., / பி.எல்., / பி.இ., / பி.டெக்., படிப்புகளில் ஏதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும்.

வயது : 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

ஆயுதத் தொழிற்சாலையில் 

5395 பணியிடங்கள்

அரசியல்

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ‘யான்ட்ரா இந்தியா’ ஆயுத தொழிற் சாலை நிறுவனத் தில், ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், எலக்ட்ரீசியன், பெயின்டர் உள்ளிட்ட அய்.டி.அய்., பிரிவில் 3508, மற்ற பிரிவுக்கு 1887 என மொத்தம் 5395 இடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் 432 இடங்கள் (அருவங்காடு 47, திருச்சி 11, சென்னை 374) உள்ளன.

கல்வித்தகுதி : குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அய்.டி.அய்., பிரிவுக்கு தொடர்புடைய பிரிவு முடித்திருக்க வேண்டும்.

அழைக்கிறது தேசிய தகவல் மையம்

தேசிய தகவல் மய்யத்தில் (என்.அய்.சி.,) பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ன.

காலியிடம் : சயின்டிஸ்ட் ‘பி’ 71, சயின்டிபிக் ஆபிசர் / பொறியாளர் 196, சயின்டிபிக் / டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 331 என மொத்தம் 598 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., / எம்.சி.ஏ., முடித்திருக்க வேண்டும்.

வயது : 4.4.2023 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *