விமானப்படையில் 3500 காலியிடங்கள்

1 Min Read

ராணுவத்தில் நான்காண்டு பணி வழங்கும் ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் காலியிடங்களை நிரப்ப இந்திய விமானப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : தோராயமாக 3500 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 அல்லது மூன்றாண்டு இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது : 21 வயதுக்குள், அதாவது 26.12.2002 – 26.6.2006க்குள் பிறந்திருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு 

அஞ்சல் துறையில் வேலை

தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : டிரைவர் பிரிவில் சென்னை மண்டலம் 6, மத்தி 9, எம்.எம்.எஸ்., சென்னை 25, தெற்கு 3, மேற்கு 15 என மொத்தம் 58 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது : 31.3.2023 அடிப்படையில் 18 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *