2024 இல்ஒன்றியஅரசுக்குப்பாடம்புகட்டமக்கள்தயாராகிவிட்டார்கள்!
தமிழ்நாடுஇதற்கானதிருப்பத்தைஇந்தியஅளவில்அளிக்கும்!
தமிழ்நாடுஅரசுக்குத்தொல்லைதரவேஓர்ஆளுநரா? வதந்திகளும், பொய்யுரைகளும்இங்குஎடுபடாது! 2024 இல்ஒன்றியஅரசுக்குப்பாடம்புகட்டமக்கள்தயாராகிவிட்டார்கள்! தமிழ்நாடுஇதற்கானதிருப்பத்தைஇந்தியஅளவில்அளிக்கும்என்றுதிராவிடர்கழகத்தலைவர்ஆசிரியர்கி.வீரமணிஅவர்கள்அறிக்கைவிடுத்துள்ளார்.
அறிக்கைவருமாறு:
திராவிடதமிழ்மக்களின்பேராதரவினைப்பெற்றுஅமையப்பெற்றதி.மு.க. ஆட்சிகடந்த 22 மாதங்களில்நிகழ்த்தியசாதனைகள்காரணமாக, அனைத்துஇந்தியமாநிலங்களின்முதலமைச்சர்களில்நமதுமுதலமைச்சர்அவர்கள், இந்தியாவின்நம்பர்ஒன்முதலமைச்சர்என்றபெருமையைப்பெற்று, அடக்கத்தோடும், ஆர்வத்தோடும், எவரும்அதிசயிக்கும்வண்ணம்உள்ளஆளுமையோடு, ‘அனைவருக்கும்அனைத்தும்‘ அளிக்கும் ‘திராவிடமாடல்‘ ஆட்சியை – மாட்சியுடன்நடத்திவருகிறார்!
பரம்பரைஇனஎதிரிகளின்
சதித்திட்டம்!
இதுநம்பரம்பரைஎதிரிகளுக்குப்பிடிக்காததுமட்டுமல்ல; சகித்துக்கொள்ளமுடியாதநிலையில், இதைக்குறுக்குவழியில்ஏதாவதுசெய்துஇவ்வாட்சியைத்தடுக்கலாமா? அகற்றலாமா? என்று ‘‘பல்முனைசதித்திட்டம்” ஒன்றைத்தீட்டி, அதனைசெயல்படுத்திடமுனைந்து – அவ்வப்போதுமூக்குடைபட்டாலும்கூட, தங்களுக்குஇருக்கும்ஒன்றியஆட்சியின்அதிகாரத்தைத்தவறாகப்பயன்படுத்தி, ஓரவஞ்சனையுடன்நடந்துகொள்ளும்முறை, மற்றொருபுறம்.
ஆளுநர்மூலம்அன்றாடத்தொல்லைகள்!
ஆளுநர்மூலம்அன்றாடம்ஆட்சியைச்செயல்படுத்தவிடாமல், தேவையற்றவீண்சர்ச்சைகளைப்பேசியும், சட்டமன்றத்தில்ஒருமனதாகநிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்குஅனுப்பும்மசோதாக்களைபலமாதங்கள்கிடப்பில்போட்டு, தேர்வுசெய்யப்பட்டமக்களாட்சியைசெயல்படவிடாமல், தேக்கத்தைசெயற்கையாகஉருவாக்கி, மக்களிடம்கொடுத்தவாக்குறுதிகளைநிறைவேற்றவிடாமல்தடுத்து, ஒருவிஷமப்பிரச்சாரத்தைக்கட்டவிழ்த்துவிடும்ஆளுநர்தமிழ்நாடுஅரசின்ஓர்அங்கம்என்பதைஅவரேமறந்துவிட்டு, அவரேஎதிர்க்கட்சித்தலைவர்போன்றுநாளும்போட்டிஅரசினைநடத்திடும்அரசமைப்புச்சட்டவிரோதப்போக்குஒருபக்கம்.
ஊடகங்களை
வளைத்துப்போடும்யுக்தி!
இன்னொருபக்கம்சமூகவலைத்தளங்கள்மூலம்பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸினர்தமிழ்நாட்டுஆட்சிக்குஎதிராக, உண்மைகலப்பற்றவடிகட்டியபொய்களைப்பரப்பி, மாநிலமக்களிடையேஅய்யுறவுஏற்படுத்துதல்; ‘மீடியா‘ என்றஊடகங்களைப்பலமுறைகளில் ‘தன்வயப்படுத்தி‘, தினமும்தி.மு.க. ஆட்சிக்குஎதிராகஅவதூறுகளைஅள்ளித்தெளித்துவருகின்றனர்.
நீதிமன்றத்தின்செயல்பாடுகள்
ஒன்றியஅரசுதரவேண்டியநிதியைக்கூடஉரியகாலத்தில்தராமல்தாமதப்படுத்துதல்; அதைவிட, நீதிமன்றங்களில்நீதிபதிகளாகசிலர்ஆர்.எஸ்.எஸ்.காரர்களாகவேபதவியேற்றபின்பும், அந்தக்கொள்கைஉணர்வோடு, தி.மு.க. ஆட்சியின்கொள்கைமுடிவுகளுக்குஎதிரானவழக்குகளில்ஆட்சிக்குஎதிராகத்தீர்ப்புஎழுதுதல். (ஒருஉயர்நீதிமன்றநீதிபதிஆறு, ஏழுதீர்ப்புகளைத்தொடர்ச்சியாகஇதேபாணியைக்கையாண்டுஎழுதியதுகடுங்கண்டனத்திற்குஉரியவைஎன்றபொதுக்கருத்துநிலவுகிறது).
2024 பி.ஜே.பி.,க்கான
B,C,D டீம்களும் – விபீடணர்களும்!
இப்படிபலமுனைஅவதூறுகள், சோதனைகள் – அதற்குத்துணைபோகும்விபீடணஅனுமார்கும்பல், சிலஅரசியல்கட்சிகளைத்தங்களது B,C,D டீம்களாக்கிடும்வித்தை, வியூகங்களைஅமைத்தல், இவற்றைதி.மு.க.வும், அதன்முதலமைச்சரும்நித்தம்நித்தம்தாண்டித்தாண்டிஇலக்குநோக்கியதமதுபயணத்தை – இடையூறுகள்ஆயிரம்என்றாலும், நடத்திசாதனைசரித்திரம்படைத்துவருகின்றனர்.
2024 ஆம்ஆண்டுவரவிருக்கும்பொதுத்தேர்தலிலும்தமக்கேவெற்றிவாய்ப்புஅதிகம்என்றுஜோடனைச்செய்திகளைஉலவவிட்டாலும், உண்மைவேறுமாதிரிஇருக்கும்என்பதைநடைபெற்றவடகிழக்குமாநிலத்தேர்தல்களும்சுட்டிக்காட்டியுள்ளநிலையில், அதனைமறைத்திடும்வகையில், முன்பைவிடசெல்வாக்குசரிந்துள்ளதுஎன்பதைமறைக்கவேஆட்சிஅதிகாரம், நிதிஉதவி, கார்ப்பரேட்கனவான்களின் ‘கடாட்சத்துடன்‘ நாளும்புதுப்புதுவித்தைகள்!
எதிர்க்கட்சிகள்மீதுஏவுகணைகள், வழக்குகள் – சிறைவாசங்கள்என்றஅச்சுறுத்தலும்அஸ்திரங்களாகிவருகின்றன!
தமிழ்நாட்டில்உள்ளகொள்கைப்பலம்பொருந்தியகூட்டணிக்குஎதிராகஅன்றாடம்அவதூறு, அவநம்பிக்கைநிலவுவதுபோன்ற ‘விஷமத்தன‘ வேக்காட்டுவித்தைகளைக்கட்டவிழ்த்துவிடும்கயமைத்தனத்தில்ஈடுபட்டுவருகிறதுகாவிக்கும்பல்!
ஆனால், எதிர்ப்புநெருப்பில்புடம்போடப்படும்பொன்இந்தமண்தமிழ்நாடு – அதன் ‘திராவிடமாடல்‘ அரசும், அதற்குஆதரவாகக்கொள்கைலட்சியக்கூட்டணியும்என்பதுபுரியாமல்மின்மினிப்பூச்சுகள்மின்சாரத்தைத்தாக்கிவெற்றிபெறநினைக்கும்அவலத்தில்ஈடுபட்டுள்ளதைக்கண்டுஅஞ்சாதகூட்டணியாம் – லட்சியக்கோட்டை – எதிர்ப்புகளும், அவதூறுகளும்அவைவளருவதற்கானஉரங்கள்! ஊதப்பட்டபிரச்சாரபலூன்கள்வெறும்ஊசிகளால்வெடித்துவெத்துவேட்டாகிவிடும், எச்சரிக்கை!
உத்தரப்பிரதேசம்போன்றோ, வடபுலம்போன்றோஅல்லதமிழ்நாடுஎன்பதுநினைவில்இருக்கட்டும்!
நீங்கள்கற்பனையாகத்தயாரிக்கும்விஷமச்செய்திகள்உங்களுக்கே ‘பூமராங்‘ போலதிரும்பிடும்என்பதைநீங்களேஉணருவீர்கள்!
புலம்பெயர்ந்ததொழிலாளர்கள்பிரச்சினையில், பா.ஜ.க., சங்பரிவார்களின்முகமூடிகழன்றுவீழ்ந்துவிட்டதைக்கண்டுஉலகமகைகொட்டிசிரிக்கிறது!
கண்ணாடிமாளிகையோரே,
கற்கோட்டைகள்மீதுகல்லெறியாதீர் – விளைவறியாமல்!
தமிழ்நாடு திருப்பம்தரும்!
தமிழ்நாட்டுமக்களுக்குள்ளதெளிவும், திறனும்முழுஇந்தியாவினையேமாற்றிக்காட்டும்!
ஏவுகணையாம்பாசறைக்கூடம்இதுஎன்பதைவருகிற 2024 தேர்தல்உணர்த்தும்!
மக்கள்தயாராகிவிட்டார்கள் – எதிர்க்கட்சித்தலைவர்களைத்தாண்டி!
இதன்விளைவுபோகப்போகத்தெரியும்; தமிழ்நாடுதான்ஒருதிருப்பம்தரும்என்பதுவரலாற்றின்பாடங்களாகும், அறிவீர்! அறிவீர்!!
கி.வீரமணி
திராவிடர் கழகம்
சென்னை
9.3.2023