அரசு இடத்தில் பிள்ளையார் சிலையா?

0 Min Read

அரசியல்

பெரம்பலூர் மாவட்ட மதுபான கிடங்கில் விநாயகர் சிலையை  அமைத்திருக்கிறார்கள். அரசு பொது இடத்தில் கடவுளர் சிலைகள் வைப்பது சட்டப்படி குற்றமாகும். அதனை மீறி சிலை வைத்திருப்பது குறித்து வட்டாட்சியர் அவர்களிடம் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்கத் தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கையை  திராவிடர் கழகம் எடுக்கும் என்று பெரம்பலூர்  மாவட்ட  திராவிடர் கழகம் அறிவித்து உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *