இன்றைய ஆன்மிகம்

Viduthalai
0 Min Read

யாரிடம் சொன்னதாம்?

கேள்வி: எந்த வாசனைத் திரவியத்தை சுவாமிக்குப் பயன்படுத்துவது சிறப்பு?

பதில்: அரைத்த சந்தனம், அரைத்த கற்பூரம், புனுகு ஆகியவற்றைப் பயன்படுத்துவது சிறப்பு.                        – ஓர் ஆன்மிக இதழ்

தனக்குப் பிடித்ததை எல்லாம் கடவுள் நேரில் வந்து யாரிடம் சொன்னதாம்?

புளுகடா, புளுகுப் போக்கிலியே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *