சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கான பணித்திறன் ஆய்வுக் கூட்டம்

Viduthalai
0 Min Read

 

அரசியல்

நேற்று (8.3.2023) சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமையில், சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கான பணித்திறன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் வருவாய் (ம) பேரிடர் மேலாண்மை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த் மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *