நிலவு பூ.கணேசனாரின் வாழ்விணையர் – பழனியம்மாள் 2ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Viduthalai
0 Min Read

அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் ‘குடிஅரசு’ இதழில் துணை ஆசிரியராகவும் – இனமானப் பேராசிரியர் – டாக்டர் நாவலர் ஆகியோரின் அண்ணாமலை பல்கலைக்கழக உடனுறைத் தோழரும், முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கை வழி உடன்பிறப்புமாகிய – நிலவு பூ.கணேசனாரின் வாழ்விணையரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மேனாள் உறுப்பினர் வழக்குரைஞர் க.செல்வமணியின் தாயாருமான  பழனியம்மாள் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை (10.3.2023) காலை 10:00 மணியளவில், கடலூரில் உள்ள அவரது இல்லத்தில், படத் திறப்பும், முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்குதலும் நடைபெறவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *