‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகம் வழங்கல்

Viduthalai
0 Min Read

அரசியல்

தருமபுரி தலைமை மின் பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றும் பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர்  சி.செல்வி மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு பணியாற்றும் அனைத்து பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்னும் புத்தகத்தை வழங்கினார். அவருக்கு அனைத்து பணியாளர்களும் நன்றி கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *