ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 9.3.2023

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* காஷ்மீர் பிரச்சினையில் நேரு, தவறு இழைத்து விட்டார் என்ற பாஜகவின் குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக,  தனது இராணுவ அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் நேரு செயல்பட்டதாக அரசின் ஆவணங்கள் நிரூபிக்கின்றன என்கிறது கார்டியன் இதழ்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* திருச்சி அருகே உள்ள கோயிலில் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் நியமனம் செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. தமிழ் நாடு அரசு மேல் முறையீடு செய்திட வேண்டும் என பாதுகாப்பு மய்யத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ் வாஞ்சிநாதன் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *