தமிழர் தலைவர் எழுதிய புத்தகம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கல்

Viduthalai
0 Min Read

அரசியல்

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரனிடம் தமிழர் தலைவர் “சமூகநீதியின் பாதுகாவலர்” ஆசிரியர்கி.வீரமணி அவர்கள் எழுதிய “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை” புத்தகத்தை கழகப் பொறுப்பாளர் வழக்குரைஞர் த.வீரன் வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *