திருமுல்லைவாயலில் உள்ள ஆவடி மாநகராட்சி மேனிலைப்பள்ளியில் பெரியார் 1000 தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா 10-3-2023 காலை 9-30 மணிக்கு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் ஏ.சுபேதா ஒருங்கிணைப்பில் உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமையில் ஆசிரியர்கள். எஸ்.ஏ.அமுதா, பி.செல்லபாப்பா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.நிகழ்வில் ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன், மாவட்ட இளைஞரணி தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்ட கழக துணை செயலாளர் பூவை க.தமிழ்ச்செல்வன், அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ.இராமலிங்கம், செயலாளர் அய்.சரவணன், திருமுல்லைவாயல் பகுதி கழக தலைவர் இரணியன், பா.நாகராசன் ஆகியோர் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பதக்கமும்- புத்தகமும் வழங்கி மகிழ்ந்தனர்.
ஆவடி மாவட்டத்தில் பெரியார் 1000 மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books