மறைவு

0 Min Read

அரசியல்

ஒசூர் மாவட்டதலைவர் சு.வன வேந்தன் அவர்களது தாயார் சங்கியம்மாள் (வயது 84) இன்று (10.03.2023) காலை 8.00 மணிக்கு வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். அவரது இறுதி நிகழ்வு நாளை 11.03.2023 காலை 10.30 மணிக்கு சொந்த ஊரான புதுக்கோட்டை காமராஜபுரம் 32ஆம் வீதி யில் இருந்து எந்தவித மூடசடங்குமின்றி நடைபெறுகிறது.

மறைவு தகவல் அறிந்ததும் சு.வனவேந்தனிடம் கழகத் தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *